அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் மாணவர்களின் பெறுபேறுகள் இரத்துச் செய்யப்படும் என எச்சரிக்கை!
அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் மாணவர்களின் பெறுபேறுகள் இரத்துச் செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடையவுள்ளது. பரீட்சை நிறைவடைந்த பின்னர் மிகவும் அமைதியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த மாணவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். பரீட்சை நிலையங்களிலோ நிலைய வளாகங்களிலோ அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது என அவர்... The post அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் மாணவர்களின் பெறுபேறுகள் இரத்துச் செய்யப்படும் என எச்சரிக்கை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.