தேடல் கலை இலக்கிய அமைப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், விருது வழங்கல் நிகழ்வும்.
தேடல் கலை இலக்கிய அமைப்பின் 2ம் ஆண்டு நிறைவு விழா 08-12-2019 ஞாயிற்றுக் கிழமை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் கவிமாமணி வை.கே.ராஜூ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கவிஞர்களுக்கான கவிநிலா,கவிநதி,கவியரி, கவி அலரி,கவி அனலி போன்ற 65 விருதுகளும் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கப் பட்டது. 08-12-2019 பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான தேடல் கலை இலக்கிய அமைப்பின் 2ம் ஆண்டு நிறைவு விழாவில் “எதைப் பாடுவேன்” என்ற... The post தேடல் கலை இலக்கிய அமைப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், விருது வழங்கல் நிகழ்வும். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.