டெங்கு நோயை கட்டுபடுத்த வீடு வீடாக விஷேட சோதனை
கல்முனை வடக்கு பிராந்திய சுகாதர வைத்திய அதிகாரி, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின் பணிப்பின் பேரில் பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.தஸ்ரிம் , கல்முனை சுற்று சூழல் பாதுகாப்பு பொலிஸ், கடற்படையினரும் இணைந்து இன்று (02) திங்கட்கிழமை காலை முதல் மணிக்கு டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தினை தொடர்ந்து பாண்டிருப்பு கிராமத்திலுள்ள வீடு வீடாக சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இவ் வேலைத்திட்டம் பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலய பாடசாலையில் இருந்து... The post டெங்கு நோயை கட்டுபடுத்த வீடு வீடாக விஷேட சோதனை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.