இராஜதந்திர ரீதியில் பாரிய வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார் கோட்டா- பிரசன்ன

TAMIL CNN  TAMIL CNN
இராஜதந்திர ரீதியில் பாரிய வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார் கோட்டா பிரசன்ன

முதலாவது வெளிநாட்டு விஜயத்தின் ஊடாக இராஜதந்திர ரீதியில் பாரிய வெற்றியை நாட்டுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயம் நாட்டுக்கு சிறந்த நலன்களை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் அமைந்துள்ளது.... The post இராஜதந்திர ரீதியில் பாரிய வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார் கோட்டா- பிரசன்ன appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை