சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விவகாரம்- ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உண்ணாவிரதம்
கடத்தப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக ஊழியருக்கு, சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்க அனுமதிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னால் அவர், உண்ணாவிரத போராட்டத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றார். The post சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விவகாரம்- ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உண்ணாவிரதம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.