அடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!
இலங்கைக்கு அண்மையில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அடுத்து வரும் 48 மணித்தியாலத்திற்கு இருக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்தள்ளது. நாட்டின் தென் மேற்கு பகுதியில் பெய்து வரும் மழை குறைவடைந்து வருகின்றது. எனினும் நாளை மற்றும் நாளை மறுதினம் நாட்டிலும் கடல் பகுதிகளிலும், அடை மழை பெய்யும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் வானம் முகில்களினால் மூடப்பட்டு காணப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தொடர்பில்... The post அடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.