ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நீர் வழங்குமாறு, முதலமைச்சருக்கு திருவையாறு மக்கள் கடிதம்

TAMIL CNN  TAMIL CNN
ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நீர் வழங்குமாறு, முதலமைச்சருக்கு திருவையாறு மக்கள் கடிதம்

கிளிநொச்சி திருவையாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ்; நீர் வழங்குமாறு ஏழு கோரிக்கைகளை முன்வைத்து திருவையாறு மக்கள் வடமாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். விவசாயத்தையே தமது ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள இந்த ஊரைச் சேர்ந்த 49 விவசாயிகள் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தின் முழு விபரம் வருமாறு: ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட திருவையாறு ஏற்று நீர்ப்பாசன திட்டம் வேலைகள் முடிவுற்ற நிலையிலும், விவசாயத்திற்கு இன்று வரை... The post ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நீர் வழங்குமாறு, முதலமைச்சருக்கு திருவையாறு மக்கள் கடிதம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை