கல்முனை பிரதேச செயலக விவகாரம்: தூரநோக்குடன் செயற்படும் கூட்டமைப்பு!

TAMIL CNN  TAMIL CNN
கல்முனை பிரதேச செயலக விவகாரம்: தூரநோக்குடன் செயற்படும் கூட்டமைப்பு!

இனங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் அடுத்த ஆட்சிக்கான பலத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான போராட்டத்தினை பயன்படுத்துகின்ற செயற்பாடுகளை சில ஊடுறுவிகள் மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற தூயநோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படும் போது கடந்த மகிந்த ஆட்சிக்காலத்தில் சகல அதிகாரங்களுடன் இருந்த பிரதியமைச்சர், கிழக்கு... The post கல்முனை பிரதேச செயலக விவகாரம்: தூரநோக்குடன் செயற்படும் கூட்டமைப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை