அரசியல் கைதிகளை விடுவிப்பது கடினம்!! – மைத்திரி திட்டவட்டம்
“நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு தற்போது மன்னிப்பு வழங்குவது கடினம். இவர்களில் பெரிய குற்றங்களைப் புரிந்தவர்களை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்கவும் முடியாது. இதுதான் உண்மை நிலைவரம்” என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “ஞானசார தேரரையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒப்பிட முடியாது” என்றும் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காகக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைத்து... The post அரசியல் கைதிகளை விடுவிப்பது கடினம்!! – மைத்திரி திட்டவட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.