நேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியது - ரூ. 12 லட்சம் கோடி இலக்கை எட்டும் என நம்பிக்கை
டெல்லி: நடப்பு நிதியாண்டில் மார்ச் 16ஆம் தேதி வரையிலான கணக்குப் படி மத்திய அரசின் நேரடி வரி வசூல் ரூ. 10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. வரித் தாக்கலின் நான்காவது தவணையின் உதவியால் இந்த அளவு எட்டப்பட்டுள்ளதாகப் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளரான சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார். நடப்பு 2018-19 நிதியாண்டில் மொத்தம் ரூ.11.5 லட்சம்