போலித் தேசியம் பேசிநின்று மக்களை ஏமாற்றும் விக்கி!

TAMIL CNN  TAMIL CNN
போலித் தேசியம் பேசிநின்று மக்களை ஏமாற்றும் விக்கி!

சிறிலங்காவின் நீதியரசர் விக்கினேசுவரன் என்பவர் அரசியலுக்கு வருவதற்குமுன்பான அவரின் பின்னணி என்ன? தமிழ் மக்களின் அரசியலை தமது மேட்டுக்குடி நலன்களுக்கான பேரம்பேசலுக்குப் பயன்படுத்தி, தமிழ் மக்களை ஏய்த்து அதிகார வர்க்கங்களிற்கு நல்ல முகவர்களாக வாழ்ந்து வந்தவர்களின் தளமாகிய கொழும்பு 7 இனை பிறப்பிடமாகவும் வாழிடமாகவும் கொண்டவர் இந்த விக்னேஸ்வரன். இவரது தாத்தா சிங்களவர்களால் குதிரையில் ஏற்றிக் கொண்டாடப்பட்ட சேர். பொன். இராமநாதனின் மைத்துனராவார். இவரின் ஒரு மகன் வாசுதேவ நாணயக்காரவின் மகளையும் இன்னொரு மகன் சிறிலங்காவின் மூத்த அரசியல்வாதியான கெசரல... The post போலித் தேசியம் பேசிநின்று மக்களை ஏமாற்றும் விக்கி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை