சர்வதேசமே உனக்கு கண் இல்லையா நீதிக்கான பேரெழுர்ச்சி – மட்டக்களப்பில்
( குமணன் , பாறுக் ஷிஹான் ) கிழக்கு மாகாணமே முற்றாக முடங்கியது. வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி கிழக்கு மாகாணம் தழுவிய பாரிய நீதிக்கான பயணம் மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து காந்திபூங்காவரை இன்று காலை 10 மணி முதல் இடம்பெற்றது. சொந்தங்களை இழந்த உறவுகள் நீதி வேண்டி ஐ.நாவிடம் கோரிக்கைகள் விடுக்கும் வானுயர் கோசங்களோடு பேரணியாக சென்றனர். எங்களோடு வாழ்ந்த உறவுகளைத்தான் வேண்டி நிற்கின்றோம் கொலைகாரனை நீதிபதியாக்குவது... The post சர்வதேசமே உனக்கு கண் இல்லையா நீதிக்கான பேரெழுர்ச்சி – மட்டக்களப்பில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.