செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
நேற்று இரவு 21 வயதுடைய இளம்பெண் ஒருவர், செல்பெசிக்காகக் கத்திக்குத்திற்கு இலக்காகிப் பலியாகி உள்ளார். இந்தச் சம்பவம் மார்செய் (Marseille - Bouches-du-Rhône) நகரில் நடந்துள்ளது.
நேற்று இரவு 21 வயதுடைய இளம்பெண் ஒருவர், செல்பெசிக்காகக் கத்திக்குத்திற்கு இலக்காகிப் பலியாகி உள்ளார். இந்தச் சம்பவம் மார்செய் (Marseille - Bouches-du-Rhône) நகரில் நடந்துள்ளது.