ஆயுதமுனையில் நாம் கேட்டவை எங்களுக்கு உரியவையையே ஆகும்!
தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதைத்தான் கேட்கிறோம். ஆயுத முனையில் நாம் கேட்டதும் எங்களுக்குக் கிடைக்கவேண்டியவையே! இல்லாதவற்றை நாங்கள் கேட்கவில்லை. – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். இன்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் சிறப்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இந்தத் தமிழ்த் தேசத்துக்கு சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையிலே சமஷ்டி ,... The post ஆயுதமுனையில் நாம் கேட்டவை எங்களுக்கு உரியவையையே ஆகும்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.