40வது மாநாட்டில் கலந்துக் கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று இந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 40வது மாநாட்டில் கலந்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த மாதம் 25ம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவை மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று அங்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தமக்கு அரசாங்க விடுமுறை கிடைக்கும் பட்சத்தில் தாம் ஜெனீவா செல்ல... The post 40வது மாநாட்டில் கலந்துக் கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.