தஞ்சம் கோரி 20,000 பேர் மனு: வெறும் 20 பேரை ஏற்றுக்கொண்ட ஜப்பான்

TAMIL CNN  TAMIL CNN
தஞ்சம் கோரி 20,000 பேர் மனு: வெறும் 20 பேரை ஏற்றுக்கொண்ட ஜப்பான்

கடந்த 2017ம் ஆண்டில் ஜப்பானில் தஞ்சம் கோரி அந்நாட்டு அரசிடம் 19,628 பேர் விண்ணப்பத்திருந்தனர். தஞ்சக்கோரியவர்களில் பெரும்பான்மயானோர் பிலிப்பைன்ஸ், வியட்நாம், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இந்த நிலையில், வெறும் 20 பேருக்கு மட்டுமே தஞ்சக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஜப்பானிய அரசு அறிவித்துள்ளது. இதில் எகிப்தைச் சேர்ந்த 5 பேர், சிரியாவைச் சேர்ந்த 5 பேர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 2 பேருக்கு தஞ்சக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜப்பான், பாதுகாப்பு காரணங்கள் கருதி... The post தஞ்சம் கோரி 20,000 பேர் மனு: வெறும் 20 பேரை ஏற்றுக்கொண்ட ஜப்பான் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை