33 வருட வைத்திய சேவைக்கு கௌரவம்
அனார்கலி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் 33 வருட காலம் சேவையாற்றிய பதிவு வைத்திய அதிகாரி டாக்டர்.திருமதி.ஜே சலீம், நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக அமைப்பினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். நிந்தவூரில் இடம்பெற்ற இந்த சேவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவத்துறைத் தலைவர் சபீனா காஸ்ஸாவி,நிந்தவூர் மத்தியஸ்த சபைத் தவிசாளர் பல்கீஸ் அப்துல் மஜீத் ஆகியோர் பொன்னாடை போர்த்தி திருமதி சலீமை கௌரவித்ததுடன், பிரதி சுகாதார அமைச்சர் எம்.பைஸால்... The post 33 வருட வைத்திய சேவைக்கு கௌரவம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.