இ.தொ.கா, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளை ஆட்சி செய்ய கைப்பற்றியது தொடர்பில் மக்களின் கருத்துக்கள்
மக்கள் – கொட்டகலை இராமலிங்கம் காந்தி மலையக மக்களினுடைய தனி பாதுகாவலன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த நாட்டில் யுத்தம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தாலும், முற்றுமுழுதாக மலையக மக்களே இதில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் அபிவிருத்தியை மஹிந்த முன்னெடுத்தார். மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்தவின் அரசாங்கத்தின் கீழ் பாடசாலைகள் வீதி புனரமைப்பு போன்ற அபிவிருத்திகளை முன்னெடுத்ததோடு, மூவாயிரத்துக்கு அதிகமான ஆசிரியர்களையும் உருவாக்கியது. மலையகத்திற்கு... The post இ.தொ.கா, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளை ஆட்சி செய்ய கைப்பற்றியது தொடர்பில் மக்களின் கருத்துக்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.