கேரளா கஞ்சா எடுத்து சிவனொளிபாதமலை தர்சிக்க சென்ற 22 பேர் அட்டன் பொலிஸாரால் கைது.
(க.கிஷாந்தன்) நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து கேரளா கஞ்சா 57000 மில்லிகிராம் கஞ்சா எடுத்துச் சென்ற 22 பேர் அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அட்டன் விசேட குற்றத்தடுப்பிரிவு மோப்ப நாயின் உதவியுடன் 20.01.2018 அன்று அட்டன் கொழுமபு; பிரதான வீதியில் தியகல பகுதியில் மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 8.00 வரை மேற்கொண்ட தேடுதல் நடவகையின் போது 20 பேரும் அட்டன் புகையிரத நிலையத்தில்... The post கேரளா கஞ்சா எடுத்து சிவனொளிபாதமலை தர்சிக்க சென்ற 22 பேர் அட்டன் பொலிஸாரால் கைது. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.