கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் இருந்து ஒருவரது சடலம் மீட்ப்பு
கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் இருந்து ஒருவரது சடலம் மீட்ப்பு சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சி மயவனுரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என பொலிசார் தெரிவிக்கின்றனர் குறித்த சம்பவம் அதிகவேகத்தில் சென்றமையால் கட்டுப்பாட்டையிலந்து பலத்தின் கீழ் விழுந்து பலியாகி இருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர். The post கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் இருந்து ஒருவரது சடலம் மீட்ப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.