சட்டமா அதிபர் திணைக்களம் ஜனாதிபதியின் கைகளுக்குள்?
சட்டமா அதிபர் திணைக்களம் ஜனாதிபதியின் கைகளுக்குள்? சட்டமாஅதிபர் திணைக்களத்தை தற்காலிக ஏற்பாடாகவேனும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடலின்போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குரிய பரிந்துரையை சட்டமா அதிபர் திணைக்களமே மேற்கொள்ளும். அந்தத் திணைக்களமானது ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள... The post சட்டமா அதிபர் திணைக்களம் ஜனாதிபதியின் கைகளுக்குள்? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.