பஸ் ஸ்டாண்டு பழ கடையில் வாழ்க்கையை துவங்கி வருடத்திற்கு ரூ.300 கோடி சம்பாதிக்கும் நடராஜன்..!
1950-ம் ஆண்டுத் தங்கள் தந்தை இறந்த உடன் குடும்பச் சூழ்நிலையினைச் சமாளிக்க 9 மற்றும் 11 வயது உடைய அண்ணன் தம்பி இருவரும் பள்ளிக்கூடம் செல்வதற்கு முழுக்கு போட்டுவிட்டு உள்ளூர் பழம் கடையில் வேலைக்குச் சேர்கின்றனர். பேருந்து நிலையத்தில் உள்ள அந்தப் பழக்கடையில் பழரசம் செய்வது மற்றும் பேருந்து நிலையத்தில் அன்றாடம் பழங்களை விற்பது தான் இவர்களது