இலங்கை ஜனாதிபதிக்கு 4800 கோடி ரூபா கொடையை அறிவித்து சீனா
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன அதிபர் ஷி ஜின்பிங், சுமார் 4800 கோடி ரூபாவை (2 பில்லியன் யுவான் அல்லது 295 மில்லியன் டொலர்) கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிதியை நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்படும், வீடமைப்புத் திட்டத்துக்கு வழங்குவதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் விருப்பப்படி, ஏதாவது திட்டத்தை தெரிவு செய்து செலவிடுவதற்கு சீன அதிபர் இந்தக் கொடையை வழங்கியுள்ளார். பொலன்னறுவவில் நேற்றுமுன்தினம்... The post இலங்கை ஜனாதிபதிக்கு 4800 கோடி ரூபா கொடையை அறிவித்து சீனா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.