முறையான அனுமதி பெறாத முல்லை மருந்தகங்களை மூடுமாறு அறிவுறுத்தல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவுசெய்யப்படாமல் இயங்கும் 4 மருந்தகங்களை மூடுமாறு முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நேற்று அறிவித்தல் வழங்கியுள்ளனர். மூடாது விட்டால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளனர். வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் முல்லைத்தீவில் பல மருந்தகங்கள் சட்டரீதியான அனுமதி பெற்றாது இயங்குகின்றன என்றும் அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முன்னர் கூறியிருந்தார். “மருந்தக உரிமையாளர்கள் சட்டப்படி பதிவு நடவடிக்கை எடுத்தபோதும் பிராந்திய சுகாதார... The post முறையான அனுமதி பெறாத முல்லை மருந்தகங்களை மூடுமாறு அறிவுறுத்தல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.