நந்திக்கடலையும் விழுங்குகிறது வனஜீவராசிகள் திணைக்களம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் நீரேரிப் பகுதியையும், வனஜீவராசிகள் திணைக்களத் தின் கீழ் உள்ளடக்குவதற்குரிய அரசிதழ் அறிவிப்பு வெளியாக வுள்ளதாகத் தெரியவருகின்றது. இதனூடாக நந்திக்கடலை நம்பி வீச்சுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சுமார் 5 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் பாதிப்பை எதிர்கொள்ளவுள்ளன. ‘முல்லைத்தீவின் பொருளாதாரத்தை வற்றச் செய்யும் இந்த நடவடிக்கையை கண்டிக்கின்றேன்’ என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடியில் பிரதான இடம் பிடிப்பது நந்திக்கடல்... The post நந்திக்கடலையும் விழுங்குகிறது வனஜீவராசிகள் திணைக்களம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.