மருதமுனை நூலக வாசகர் வட்ட பிரதிநிதிகளுடன் முதல்வர் றக்கீப் கலந்துரையாடல்
(அஸ்லம் எஸ்.மௌலானா) மருதமுனை பொது நூலக வாசகர் வட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களை கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது நூலக அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டதுடன் வாசகர்களின் தேவைகள் குறித்தும் பிரஸ்தாபிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, ஆசியா பௌண்டேஷன் நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத், நூலகர் ரிஹானா ஹாலித் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். அதேவேளை நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் 16 மில்லியன்... The post மருதமுனை நூலக வாசகர் வட்ட பிரதிநிதிகளுடன் முதல்வர் றக்கீப் கலந்துரையாடல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.