தற்போது தொழிலாளர் தினம் தொழிலாளர்களுக்கு அல்ல மாறாக அரசியல் வாதிகளுக்கே; சந்திரகாந்தன்
மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாக தமிழர் தாயகத்தில் கடைப்பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது உலகெங்கும் தொழிலாளர்கள் தினமாக குறிப்பிட்ட தினம் அமையப்பெற்றிருக்கின்றது. இவ்வாறு அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தனது மே தினம் சம்பந்தமாக தமிழ் சி.என்.என் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. மே தினத்திற்கும் மே மாதத்திற்கும் தமிழ்மக்களிடையே மிகவும் ஒரு பெரிய தொடர்பொன்று இருக்கின்றது என்பது மிக முக்கியமான விடயம்.... The post தற்போது தொழிலாளர் தினம் தொழிலாளர்களுக்கு அல்ல மாறாக அரசியல் வாதிகளுக்கே; சந்திரகாந்தன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.