போதையில் இருந்தால் சிக்குவீர்கள்
போதையில் வாகனங்களைச் செலுத்துகின்ற சாரதிகளைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, சாரதிகள் மது அருந்தி இருக்கின்றனரா என்பதை கண்டறிவதற்கு மிகவும் செயற்பாடுடைய கருவியான பிரௌத்தளைஸர் பயன்படுத்தப்படவுள்ளது என்றும் அத்தலைமையகம் அறிவித்துள்ளது.