ஆனைவிழுந்தான் கிராமத்திற்குள் மழை வெள்ளம் பரவாமல் தடுப்பணை
எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்திற்குள் மழை வெள்ளம் பரவாமல் தடுப்பணை அமைக்குமாறு இக்கிராம மக்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 1983ம் ஆண்டு தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்செயல்களினால் இடம் பெயர்ந்த மக்களுக்கென இக்கிராமம் உருவாக்கப்பட்டது. அவசரமாக உருவாக்கப்பட்ட இக்கிராமத்தில் தாழ்நிலப் பகுதிகளை நோக்கி மழை காலத்தில் காட்டாறு வெள்ளம் கிராமம் முழுவதிலும் பரவுவதன் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதாகவும் கிராமத்தில் கிழக்குப் பகுதியில் தொடங்கப்படும் அணை ஆனைவிழுந்தான் குளத்தின் அணையுடன்... The post ஆனைவிழுந்தான் கிராமத்திற்குள் மழை வெள்ளம் பரவாமல் தடுப்பணை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.