மேகாலயா அரசின் மெத்தனம்.. வேலை செய்யாத ஊழியர்களுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம்..! சிஏஜி பளார்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மேகாலயா அரசின் மெத்தனம்.. வேலை செய்யாத ஊழியர்களுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம்..! சிஏஜி பளார்

மேகாலயா அரசு லாட்டரி ஊழியர்களுக்கு எந்த வேலையும் அளிக்காமல் சம்பளம் மட்டும் அளித்து வந்துள்ளது சிஏஜி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மேகாலயா அரசு நடத்தி வந்த லாட்டிரி 2011-ம் ஆண்டு அனைத்து லாட்டிரி சேவையும் நிறுத்திய நிலையில் 2008-ம் ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ஏறக்குறைய லாட்டிரி வணிகத்தை மூடியது. ஆனால் அரசு 27 மாநில லாட்டரிகள்

மூலக்கதை