கேப்பாபிலவில் உக்கிரமடைந்தது போராட்டம்!!

TAMIL CNN  TAMIL CNN
கேப்பாபிலவில் உக்கிரமடைந்தது போராட்டம்!!

கேப்பாபிலவில் உக்கிரமடைந்தது போராட்டம் சிங்கள மக்களும் ஆர்பாட்டத்தில் இணைந்தனர்.23வது நாளாக தொடரும் போராட்டம்.படை முகாமின் உள்ளே உல்லாச பயணிகளின் பஸ் சென்றதால் பதற்றம்.மக்கள் றோட்டிலே ராணுவம் குடும்பங்கள் உல்லாசம்.இதுவா நல்லாட்சி.காணி மீட்காது போராட்டம் ஓயாது என மக்கள் தெரிவிப்பு. The post கேப்பாபிலவில் உக்கிரமடைந்தது போராட்டம்!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை