தமிழ் உறவுகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்கவேண்டும்! – குற்றவாளிகளுக்குத் தண்டனை அவசியம் என்றும் யாழில் தெரிவித்தார் சந்திரிகா (photos)

TAMIL CNN  TAMIL CNN
தமிழ் உறவுகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்கவேண்டும்! – குற்றவாளிகளுக்குத் தண்டனை அவசியம் என்றும் யாழில் தெரிவித்தார் சந்திரிகா (photos)

“தமிழ் மக்களில் சிலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கே என்று அவர்களின் உறவுகள் கதறுகின்றார்கள். எனவே, இந்த உறவுகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்கவேண்டும். அதேவேளை, பொதுமக்களைக் காரணமின்றிக் கொன்றவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்ற வாளிகளுக்குத் தண்டனை அவசியம்.” – இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா, நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஐயம்... The post தமிழ் உறவுகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்கவேண்டும்! – குற்றவாளிகளுக்குத் தண்டனை அவசியம் என்றும் யாழில் தெரிவித்தார் சந்திரிகா (photos) appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை