காணிகளை விடுவிக்கும் காலக்கெடுவை விரைவில் கூற வேண்டும் முப்படைகள்!

TAMIL CNN  TAMIL CNN
காணிகளை விடுவிக்கும் காலக்கெடுவை விரைவில் கூற வேண்டும் முப்படைகள்!

காணிகளை விடுவிக்கும் காலக்கெடுவை விரைவில் கூற வேண்டும் முப்படைகள்! – மைத்திரி, ரணில் கேட்டுள்ளனர் என்று சபையில் மங்கள தெரிவிப்பு  பாதுகாப்புத் தரப்பினர் தமது வசம் வைத்துள் தனியார் காணிகளை எப்போது விடுவிப்பார்கள் என்பது தொடர்பான காலவரையறைக் கூறுமாறு, முப்படையினரிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீர தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புப் பிரேரணை நேற்றுக் கொண்டு... The post காணிகளை விடுவிக்கும் காலக்கெடுவை விரைவில் கூற வேண்டும் முப்படைகள்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை