13 மாத கூடுதல் சிறைவாசம்.. என்ன செய்யப் போகிறார் சசிகலா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
13 மாத கூடுதல் சிறைவாசம்.. என்ன செய்யப் போகிறார் சசிகலா..?

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடன் சேர்ந்து தற்போதைய அதிமுகப் பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சதாகரன் ஆகியோர் முறைகேடாகச் சொத்து சேர்த்த வழக்கில் நான்கு பேருக்கும் இறுதி தீர்ப்பாக உச்ச நீதிமன்றம் 4 வருடச் சிறை தண்டனையுடன் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது 13 மாத கூடுதல் சிறைவாசம் கிடைக்கப் போகிறதா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

மூலக்கதை