ஏழுமலையானுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் 'கேசிஆர்' நன்கொடை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏழுமலையானுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கேசிஆர் நன்கொடை..!

இந்தியாவின் பணக்காரக் கடவுள் எனப் போற்றப்படும் திருப்பதி ஏழுமலையானுக்குத் தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் சே சந்திரசேகர் ராவ் இன்று 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மாநில அரசின் சார்பாகக் காணிக்கையாகச் செலுத்தினார். பிப்.22ஆம் தேதி விமானம் மூலம் திருப்பதி வந்த கேசிஆர் மற்றும் அவரது குடும்பத்தினர் திருமலையில் இருக்கும் ஏழுமலையான சன்னதியில் சில

மூலக்கதை