கடனில் தத்தளிக்கும் தமிழகத்தில் ஜெ. போலவே இலவசங்களை கொட்டும் 'ஈபிஎஸ்'.. பணத்திற்கு எங்கே போவது..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கடனில் தத்தளிக்கும் தமிழகத்தில் ஜெ. போலவே இலவசங்களை கொட்டும் ஈபிஎஸ்.. பணத்திற்கு எங்கே போவது..?

சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேறியதை அடுத்து ஜெயலலிதாவை போன்றே இவரும் இலவசங்களை அறிவிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது என்ன கேள்வி என்றால் இதற்கான நிதி எங்கு இருந்து வருகின்றது என்பதே? 2016-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்படிப் பதவி ஏற்ற உடன் 500 டாஸ்மாக் மதுக் கடைகளை மூடு கையெழுத்திட்டாரோ அதே போன்று தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியும் 500 கடைகளை மூடக் கையெழுத்திட்டுள்ளார்.

மூலக்கதை