இராணுவம் வெளியேறும்வரை அறவழிப் போராட்டம் தொடரும்! – பரவிப்பாஞ்சான் மக்களும் விடாப்பிடி (photo)
“எங்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் அழுத்தம் போதாது. இதனாலேயே எங்களின் நிலங்களை நாம் மீட்க முடியாமல் போராட்டங்களைத் தொடர வேண்டியிருக்கின்றது. எமது சொந்த நிலங்களிலிருந்து இராணுவம் வெளியேறும்வரை அறவழிப் போராட்டங்கள் தொடரும்.” – இவ்வாறு பரவிப்பாஞ்சானில் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர். கிளிநொச்சி, பரவிப்பாஞ்சானில் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாது உள்ள 9.5 ஏக்கர் காணிகளுக்குச் சொந்தமான 27 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் சுழற்சி முறையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு... The post இராணுவம் வெளியேறும்வரை அறவழிப் போராட்டம் தொடரும்! – பரவிப்பாஞ்சான் மக்களும் விடாப்பிடி (photo) appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.