முல்லைத்தீவில் மண் மீட்புப் போராட்டங்களுக்கு நாள்தோறும் பெருகுகின்றது ஆதரவு! (photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் மண் மீட்புப் போராட்டங்கள் பெரும் ஆதரவுடன் பேரெழுச்சியுடன் தொடர்கின்றன. கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்புப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விமானப் படையினர் விடுவிக்கவேண்டும் எனக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டம் 23ஆவது நாளாகவும் இன்று தொடர்கின்றது. வாக்குறுதிகளையும், கால அவகாசங்களையும் ஏற்றுக்கொள்ள மறுத்து காணிக்குள் கால் வைப்பதே தமது முடிவு என்பதில் உறுதியாக இருந்து அவர்கள் போராடி வருகின்றனர். இந்த மக்களுக்கான ஆதரவு... The post முல்லைத்தீவில் மண் மீட்புப் போராட்டங்களுக்கு நாள்தோறும் பெருகுகின்றது ஆதரவு! (photos) appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.