தமிழர்களை தங்கள் வரலாற்று தாயகத்திலிருந்து ஏதிலிகளாக வெளியேற்று வதற்கு இந்திய அரசு தீட்டியுள்ள திட்டம் காவிரி டெல்ட்டாவரை காத்திருக்கும் பேரழிவு
– ஈழத்து நிலவன் – கெய்ட் எரிவாயு திட்டம், மீத்தேன் திட்டம் என ஏதாவது ஒரு பெயரில் தமிழகத்திற்கு தொடர்ந்து அநீதி நடைபெற்று வருகிறது. தமிழக விளைநிலங்களை பாலைவனமாக்கும் படுபாதக செயலில் இந்திய மத்திய அரசு தொடர்ந்து தீவிரமாக இருந்து வருகிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டத்துக்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. மீத்தேன் எரிவாயு திட்டத்தை ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என்ற... The post தமிழர்களை தங்கள் வரலாற்று தாயகத்திலிருந்து ஏதிலிகளாக வெளியேற்று வதற்கு இந்திய அரசு தீட்டியுள்ள திட்டம் காவிரி டெல்ட்டாவரை காத்திருக்கும் பேரழிவு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.