மக்கள் பிரதிநிதிகளின் போதிய அழுத்தம் இன்மையே நிலமீட்பு போராட்டங்கள் தொடர்வதற்கு காரணம்

TAMIL CNN  TAMIL CNN
மக்கள் பிரதிநிதிகளின் போதிய அழுத்தம் இன்மையே நிலமீட்பு போராட்டங்கள் தொடர்வதற்கு காரணம்

  எங்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள்  எங்களின் காணி பிரச்சினைக்கு அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்காமையே இந்த போராட்டங்கள் தொடர்ச்சியாக நீண்டு செல்வதற்கு காரணமாக அமைந்துள்ளது என இரண்டாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பரவிபாஞ்சானில் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாது உள்ள 9.5 ஏக்கர் காணிக்குச்சொந்தமான 27 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் சுழற்சி முறையில்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்களின் காணி... The post மக்கள் பிரதிநிதிகளின் போதிய அழுத்தம் இன்மையே நிலமீட்பு போராட்டங்கள் தொடர்வதற்கு காரணம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை