ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் பெங்களுருவில் தொடங்கியது

தினகரன்  தினகரன்

பெங்களூரு: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் பெங்களுருவில் தொடங்கி உள்ளது.ஏப்ரல் 5-ம் தேதி முதல் மே 21-ம் தேதி வரை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை