30,000 ரூபாய் பண பரிமாற்றத்திற்கும் 'பான் கார்டு' கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்..!
டெல்லி: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் மக்கள் மத்தியில் மதிப்பை இழந்தாலும், பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்கியே ஆக வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. இதன் வாயிலாகப் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்பு ஏடிஎம் மற்றும் வங்கிகளில் பணப் பரிமாற்ற அளவுகளைப் படிப்படியாக உயர்த்தி வந்த மத்திய அரசு 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில்,