தொடர்ச்சியாக சிறப்பாக பேட்டிங் செய்வதே இலக்கு: மனம் திறக்கும் யுவராஜ் சிங்

TAMIL CNN  TAMIL CNN

இங்கிலாந்துக்கு எதிராக கட்டாக் கில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரரான யுவராஜ் சிங் அபார மாக விளையாடி 150 ரன்கள் விளாசினார். சுமார் 6 வருடங் களுக்கு பின்னர் அவர் சதம் அடித்தது அனைவரையும் வியக்க வைத்தது. யுவராஜ் சிங்குடன் விளை யாடிய மூத்த வீரர்கள் பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். மேலும் புற்று நோயில் இருந்து மீண்ட நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளூர்... The post தொடர்ச்சியாக சிறப்பாக பேட்டிங் செய்வதே இலக்கு: மனம் திறக்கும் யுவராஜ் சிங் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை