இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு.

TAMIL CNN  TAMIL CNN
இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு.

ஊடகவியலாளர்கள் பலவந்தமாகவும்,விருப்பமின்றியும் காணாமல் போகச் செய்தமைக்கு எதிராக ஊடகவியலாளர்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(24) மாலை 2 மணிக்கு கொழும்பு 7 இல் அமைந்துள்ள இலங்கை மன்றத்தில் இடம் பெறவுள்ளதாக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் லசந்த ருகுணுகே தெரிவித்தார். இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் குறித்த செயலமர்வுக்கு ஆர்ஜென் டீனாவின்... The post இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை