மைத்திரிக்கு அதிர்ச்சி கொடுத்த 17 வயது இளைஞன்

PARIS TAMIL  PARIS TAMIL
மைத்திரிக்கு அதிர்ச்சி கொடுத்த 17 வயது இளைஞன்

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹக் செய்த 17 வயது இளைஞன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

 
ஜனாதிபதி ஊடகப்பிரிவு தாக்கல் செய்த முறைப்பாட்டினைத் தொடர்ந்தே இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
 
குற்றப்புலனாய்வுப் பிரிவின் தொழில்நுட்ப பிரிவினரால் கடுகண்ணாவைப் பிரதேசத்தில் இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

மூலக்கதை