தற்காப்பு திரைப்படத்தின் ஸ்டில்ஸ்

கதிரவன்  கதிரவன்
தற்காப்பு திரைப்படத்தின் ஸ்டில்ஸ்

யேர்மனி, பிரெஞ்சு, இத்தாலி, அல்பானிய, குர்திஸ், போர்த்துக்கேய, ஸ்லோவேனிய, பொஸ்னிய, ஸ்பானிய, தமிழ், துருக்கிய மொழிபேசும் சமூகங்களின் கட்சிகளும் அமைப்புகளும் மிகவும் தெளிவாக நாடுகடத்தல் சட்ட அமுலாக்க மசோதாவிற்கு எதிராகப் போராடுவதற்கு கைகோர்த்துள்ளனர். இப் பிரசுரத்தை அனைத்து மொழிகளிலும்சோசலிச ஐனநாயக கட்சியின் வெளிநாட்டவர் மற்றும் இரண்டு மில்லியன் மனிதர்களின் வதிவிட உரிமை மீதான ஆபத்து இந் நாட்டு கடவுச் சீட்டின்றி சுவிற்சர்லாந்தில் நீண்டகாலமாகத் தொழில் புரியும் இரண்டு மில்லியன் மக்களிற்கு நாடு கடத்தல் சட்ட அமுலாக்கம் ஆபத்தானது. சிறிய குற்றச் செயல்கள் புரிபவரை எவ்வித விசாரணையுமின்றி பலவந்தமாக திருப்பி அனுப்ப இது வழிசெய்கிறது. இச் சட்ட மூலமானது இந் நாட்டில் நீண்ட காலமாக வாழும் மக்களின் இரண்டாம் தலைமுறையினருக்கும் உரித்தானதாகும். சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் ஏற்கனவே கொண்டுவரப்பட்ட நாடு கடத்தல் சட்டமானது நீண்ட காலம் இந் நாடுகளில் வசிப்பவர்களிற்கு ஒரு கடினப் போக்குடைய சட்டமாகும். இவ் ஆபத்திலிருந்து விடுபடுவதற்கே நாடு கடத்தல் சட்ட அமுலாக்க மசோதாவிற்கு இல்லை என வாக்களிக்க வேண்டும். ஏமாற்று நடவடிக்கை நாடு கடத்தல்; …

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” எனும் தெய்வப்புலவர் வாக்கிற்கமைய வாழ்பவர்கள் இவ்வுலகில் மிகச் சிலரே. கோடானு கோடி மானுடர்கள் இப்புவி மீது பிறந்து மடிந்தாலும் வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே. வாழ்க்கையின் முழுமை வாழ்நாளின் எண்ணிக்கையில் அல்ல. வாழும் வகையிலேயே உள்ளது. அங்ஙனம் வாழ்ந்த உயர்வான மனிதர்களுள் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் ஒருவராவார். அவரது வாழ்வானது அவரது அருந்தவப் புதல்வரை நோற்றதனால் பெருமை கொண்டுள்ளது. தனக்குவமை இல்லாத தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் எனும் தவப்புதல்வனைப் பெற்றிட்ட தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தி உலகத் தமிழினத்தை ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. சீர் மிகு செந்தமிழனை தமிழினம் தலைவனாக கொண்டதற்காக அத்தகைய வீரப்புதல்வனின் தாய் தந்தையர் எனும் ஒரே ஒரு காரணத்திற்காக திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் அவருடைய துணைவியார் பார்வதி அம்மையாரும் தம் தள்ளாத வயதினிலே சிறிலங்கா அரசின் அரக்கப் படையினரால் கைது செய்யப்பட்டு சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் சொல்லொணாத் …

சிங்களவன் முன்னொடுத்த கடைசி யுத்தத்தில் கிளிநொச்சி சிங்களவனிடம் வீழ்ந்தபிறகு முக்கியமான தளபதிகள் போராளிகள் என்று மிக அவசரமாக அண்ணனை சந்திக்கின்றனர் மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் இக்கட்டான சூழ்நிலையில் இந்த சந்திப்பு நிகழ்கின்றது. தளபதிகள் அண்ணனிடம் இவ்வாறறாக கூறுகின்றனர் நாம இப்போ கிளிநொச்சியை இழந்து நிக்கின்றோம் ஆமிகாரன் மிகக் கடுமையான படை நடவடிக்கைககளை முன்னொடுத்து வருகின்றான் நாங்கள் அவனுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் நமது இருப்பை நிலைநாட்ட வேண்டும் இப்போ இருக்கின்ற சூழ்நிலையில் இரணைமடு ஏரியை நாம் உடைத்துவிட்டால் சிங்களனின் படை நடவடிக்கை மேலும் முன்னேறாமல் தடுத்து நிறுத்த முடியும் அவன் உள்ளே கொண்டுவந்த ஆயுதங்களையும் டேங்கிகளையும் கைப்பற்றி விடலாம் இதன் மூலம் ஆமிக்கு மரணஅடி கொடுக்காலம் கிளி நொச்சியயையும் மீள கைப்பற்றி விடலாம் மேலும் இதிலிருந்து சிறிலங்கா ஆமி மீண்டு வருவதற்கு ஒண்றிரண்டு மாதங்கள் ஆகும் இந்த காலஇடைவெளியை நாங்கள் பயன்படுத்தி நாங்கள் இழப்புகளை சரிகட்டி பலம்பெற்று போராட்டத்தை முன்னொடுத்து செல்ல ஏதுவாக இருக்கும் என்று ஒருமனதாக கூறுகிறன்றனர். தலைவரிடம் இந்த திட்டத்துக்கு எப்படியும் …

தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசாங்கம், உயர் பாதுகாப்பு வலயங்கள் என்றும், தேசிய பாதுகாப்பு என்றும் தமிழின அழிப்பின் தடயங்களை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. சமீபத்தில், முள்ளிவாய்க்கால் வட்டுவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் உடலங்கள் அப்பகுதியில் சிறிலங்கா படையினரால் புதைக்கப்பட்ட காரணத்தினாலேயே, தமது சொந்தக் காணிகளை படையினர் தரமறுப்பதோடு, அங்கிருந்து வெளியேற மறுக்கின்றனர் என்ற அப்பகுதி மக்களின் கருத்து இதனை வெளிப்படுத்தி நிற்கின்றது. இப்பகுதியில் 617 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிறிலங்கா கடற்படையினர் அதனைச் தங்களுக்கு சொந்தமாக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வட்டுவாய்க்கால் ஏ1 – ஏ8 வரையிலான காவலரண்களை அமைத்து யாரும் நுழையாதவாறு சிறிலங்காவின கடற்படையினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். கண்காணிப்பு உள்ளாக்கப்பட்டுள்ள காணிகளில் பெரும்பகுதி படையினரது பயன்பாட்டுக்கு இல்லாமல், வெறும் பற்றைகளால நிறைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது பயன்பாடு இல்லாது பற்றைகளால் நிறைந்த பகுதியொன்றிக்கு காவலரண்கள் அமைத்து சிறிலங்காவின் படையினர் இரவு பகலாக கண்காணித்து வருகின்றமை என்பது அப்பகுதியில் இன்படுகொலைக்கு உள்ளான பொதுமக்களின் …

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களின் இணையத்தளம் ஒன்று புலிகளின் தலைவர் கொல்லப்படவில்லை என செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் மக்களை அடிக்கடி குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குறித்த இணையத்தளத்தை சிறிதரன் எதற்காக இயக்குகின்றார் என அறிய முடியாவிட்டாலும் அவரது இணையத்தளம் தந்துள்ள செய்தியை அப்படியே தந்துள்ளோம். முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகச் சிறிய இடத்துக்குள், சுமார் 2 சதுர கி.மீ. பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகளை பாக்ஸ் அடித்துவிட்ட ராணுவத்தின் வெவ்வேறு படைப்பிரிவுகள், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் இறுதி தாக்குதலுக்கு தயாராகின. இந்த நேரத்துக்குள், புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த பொதுமக்கள் ஏராளமான எண்ணிக்கையில், ராணுவம் நின்றிருந்த பகுதிக்குள் செல்ல தொடங்கி விட்டனர். ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கில் என்று தொடங்கி, பின் ஆயிரக் கணக்கில் பொதுமக்கள் ராணுவப் பகுதியை நோக்கி நகரத் தொடங்கியதை, விடுதலைப் புலிகளால் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இரவு 7 மணி. அதிரடிப்படை-8 முற்றுகையிட்டு நின்றிருந்த இடத்தின் ஊடாக சரணடைய வந்த ஆயிரக்கணக்கானவர்களை சோதனை செய்து, ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். …

மூலக்கதை