காலம் தவறியபோதும் தமிழ்க் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நடவடிக்கை காத்திரமானது
காலம் தவறியபோதும் தமிழ்க் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நடவடிக்கை காத்திரமானது! கிழக்கு முன்னாள் முதல்வர் நஸீர் கருத்து மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் காலம்தாழ்ந்த நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தை நாடியிருப்பது காத்திரமானது எனத் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “மாகாண சபைத் தேர்தலை நடத்த வழிசெய்யும் விதத்தில் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் ஒன்றைத்... The post காலம் தவறியபோதும் தமிழ்க் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நடவடிக்கை காத்திரமானது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.