பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

TAMIL CNN  TAMIL CNN
பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய அவர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு கல்முனை மாவட்ட நீதிபதியும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிபதியுமான பயாஸ் றஸாக் முன்னிலையில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பாதுகாப்பு... The post பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை