புலம்பெயர்ந்த மக்களால் உருவாக்கப்பட்ட அகரம் அறக்கட்டளை

TAMIL CNN  TAMIL CNN
புலம்பெயர்ந்த மக்களால் உருவாக்கப்பட்ட அகரம் அறக்கட்டளை

புலம்பெயர்ந்த மக்களால் உருவாக்கப்பட்ட அகரம் அறக்கட்டளையினால் பளை பிரதேசத்தின் இத்தாவில் பகுதியை சேர்ந்த 26பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம் பளை கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் கலந்து கொண்டிருந்தார். The post புலம்பெயர்ந்த மக்களால் உருவாக்கப்பட்ட அகரம் அறக்கட்டளை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை