கிழக்கில் வலயக்கல்விப் பணிப்பாளர் பொது நியம அடிப்படையில் வழங்குக!
ஸ்ரீநேசன் எம்.பி. வலியுறுத்தல் கிழக்கு மாகாணத்திலோ, மட்டக்களப்பிலோ நிரந்தரமான வலயக் கல்விப் பணிப்பாளரை ஒருவரை நியமிப்பதானால் பொது நியமனங்களை அடிப்படையாக வைத்து இதற்கான நேர்முக பரீட்சை நடத்தப்படுவதுடன், அந்த நேர்முகப் பரீட்சையில் முக்கியமாக வர்த்தமானியில் கூறியவாறு பொது ஆளணியினருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலுள்ள தனது அலுவலகத்தில் இன்றைய தினம் ஆசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.... The post கிழக்கில் வலயக்கல்விப் பணிப்பாளர் பொது நியம அடிப்படையில் வழங்குக! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.